உள்நாட்டு செய்திகள்

மேல் மாகாண சபைத்தலைவர் தாமரை அணியில் இணைந்தார்

மேல் மாகாண சபைத் தலைவர் சுனில் விஜெரத்ன நேற்று (ஜூலை 10)  பொதுஜன பெரமுனவில் இணைந்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி மக்களிடமிருந்து விலகிச் செல்வதன் காரணமாக அவர் அந்த கூட்டணியில் இருந்து விலகி இருப்பதாக பெரமுன தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விஜெரத்ன நேற்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தனது உறுப்பினர் பதவியைப் பெற்றிருந்தார்.

கருத்து தெரிவிக்க