விளையாட்டு செய்திகள்

இந்திய -நியூஸிலாந்து அரை இறுதி ஆட்டம் இடைநிறுத்தம்

உலக கிண்ண கிரிக்கெட்: இந்திய-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான அரை இறுதி ஆட்டம் மழையால் இடைநிறுத்தப்பட்டது.
எனினும் நாளை இந்த ஆட்டம் இன்று நிறுத்தப்பட்ட நிலையில் இருந்து ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஆட்டம் நிறுத்தப்பட்டபோது நியூஸிலாந்து அணி 46.1ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்களை பெற்றிருந்தது.

கருத்து தெரிவிக்க