உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மாணவர் ஆர்ப்பாட்டம் மீது கண்ணீர் புகை

கொழும்பில் இன்று இடம்பெற்ற அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மற்றும் தண்ணீர் தாரை பிரயோகம் மேற்கொண்டு அதனை கலைத்துள்ளனர்.

இந்த சம்பவம் சற்றுமுன் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு கொள்ளுப்பிட்டி சந்தியில் வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகை பிரயோகம் அதேபோல் தண்ணீர் தாரை பிரயோகமும் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆர்ப்பாட்டம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இடம்பெறுகின்றது.

ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதியில் இன்று வாகன நெரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளது .

கருத்து தெரிவிக்க