உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

நாட்டில் ஒரு மணித்தியால மின்சார தடை வரலாம்……..

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மின்பிறப்பாக்கிகளுக்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியதன் காரணமாக நாட்டில் ஒரு மணித்தியால மின்சாரத்தடை அமுலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சாரசபையின் தகவல் பணிப்பாளர் சுலக்ஷன ஜெயவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

150 மெகாவோட்ஸ் மின்சார உற்பத்திக்கான பற்றாக்குறை காரணமாகவே இந்த நிலை ஏற்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பிரச்சனையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க