உள்நாட்டு செய்திகள்புதியவை

ரக்னா லங்கா தலைவர் விக்டர் சமரவீர கைது

அவன்ட் கார்ட் சட்டவிரோத மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை வழக்கு தொடர்பில் ரக்னா லங்கா நிறுவன முன்னாள் தலைவர் விக்டர் சமரவீர கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பில் குற்ற புலனாய்வு பிரிவில் சரணடைந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவன்ட் கார்ட் தலைவர் நிஷங்க சேனாதிபதி உட்பட 8 பேரை கைது செய்ய கடந்த வாரம் சட்டமா அதிபர் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க