வெளிநாட்டு செய்திகள்

சீனாவில் சூறாவளி : 28600 பேர் பாதிப்பு

சீனாவின் லியானிங் மாகாணத்தில் கடந்த புதன்கிழமை பயங்கர சூறாவளி வீசியது. இதனால் லியானிங் மாகாணத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் 28600 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கருத்து தெரிவிக்க