உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ – இறுதி நிகழ்வு நாளை

மொனராகலை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இறுதிநாள் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது.

பிபிலை பொது விளையாட்டரங்கில் நாளை முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

மக்களின் பிரச்சினைகளை வினைத்திறனான முறையில் இணங்கண்டு உடனடி தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே ‘நாட்டுக்காக ஒண்றிணைவோம்’ என்ற அபிவிருத்தி செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க