வெளிநாட்டு செய்திகள்

சிங்கப்பூரில் சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்தவர் கைது !

சிங்கப்பூரில் கட்டிடப் பொறியியலாளராக பணியாற்றி வரும் ஜோப் மேத்யூ (37) என்ற இந்தியர் ஒருவர், நீச்சல் குளத்தில் சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டதையடுத்து கைது செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு 5 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் சிறுவர் துஷ்பிரயோகம் செய்பவருக்கு சிறைத்தண்டனையும் சவுக்கடியும் கொடுக்கப்படும் .

கருத்து தெரிவிக்க