உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தொடர்புடைய அரசியல்வாதிகளை கைது செய்யவேண்டும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டிய அனைத்து அரசியல்வாதிகளையும் கைது செய்யவேண்டும் என மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்துள்ளார்.

அந்த குற்றத்தை இரு அதிகாரிகள் மீது சுமத்திவிட்டு அதிலிருந்து அரசியல்வாதிகளை தப்பிக்க இடமளிக்க கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவுடன் செய்துகொள்ளவுள்ள ஒப்பந்தத்தினால் நாட்டிற்கு ஏற்படக்கூடிய நிலமைக்கு தற்போதைய ஆட்சியாளர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என பொங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க