உள்நாட்டு செய்திகள்புதியவை

பிரதி பொலிஸ் மா அதிபருக்கு மூன்று வருட சிறைத் தண்டனை!

பிரதி பொலிஸ் மா அதிபர் ஹெக்டர் தர்மசிரிக்கு மூன்று வருட சிறைத் தண்டனை வழங்கபட்டுள்ளது.

இந்த தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் மோசடி குற்றச்சாட்டில் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு இவ்வாறு மூன்று வருட சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 

 

Oozhal Kutrasattil Colombo Mel Needhimandraththil Kutravaliyaana Piradhi Police Maa Adhibar Hector Dharmasiriku 03 Varuda Sirai Thandanai-

கருத்து தெரிவிக்க