உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

மடவளையில் சுற்றாடலை அழகு படுத்தும் வேலைத்திட்டம்

பாத்ததும்பறை பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட மடவலை நகரில் சுற்றாடலை அழகு படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று இன்று இடம்பெற்றுவருகின்றது.

இவ் வேலைத்திட்டமானது குப்பை கொட்டும் சில இடங்களை துப்பரவு செய்து அத்தகைய சுற்றாடலை அழகு படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

பாத்ததும்பறை பிரதேச சபைத் தலைவர் கீர்த்தி பண்டார, மலையக பாடசாலை அதிபர் ஏ.ஏ.எம்.ஜாசில் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க