பொன்மொழிகள்

மனம்! பாரதியார்.

  • உங்களை நீங்களே திருத்திக் கொள்ள தயங்காதீர்கள். திருந்தி விட்டால் மனதில் மகிழ்ச்சி நிலைக்கும்.
  • மனிதனுக்குப் பகை வெளியுலகத்தில் இல்லை. பயம் என்னும் பெயரில் மனதிற்குள்ளேயே இருக்கிறது.
  • மற்றவர் உள்ளத்தில் உங்களைப் பற்றிய தவறான மதிப்பு உண்டாவதற்கு ஒருபோதும் இடம் அளித்து விடாதீர்கள்.
  • மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்குச் சமமாகும்.
  • அறிவு தான் ராஜா. அதைப் பெறுவதற்கு மனம் மற்றும் ஐம்புலன்கள் அடங்கியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவற்றுக்கு கேடு உண்டாகும்.

 

கருத்து தெரிவிக்க