உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்வணிக செய்திகள்

வருமானத்தை ஈட்டித்தரும் தெங்கு உற்பத்தி திட்டம்

தெங்கு உற்பத்தியை அதிகரித்து அதன்மூலம் வருமானத்தை ஈட்டும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

தனியார் துறையுடன் இணைந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த திட்டத்தின் கீழ் 22 ஆயிரம் தெங்கு செய்கையாளர்களுக்கு உயர்தர தென்னங்கன்றுகள் வழங்கப்படவுள்ளது.

மேலும், மானிய உதவிகளை வழங்கவும் தீர்மானித்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

வழங்கப்படவுள்ள தென்னங்கன்றுகள் ஐந்து வருட காலங்களில் அறுவடையை தரக்கூடியவை என தெங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க