உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

ஆலமரத்தில் காட்சியளித்த மாரியம்மன்!

கொத்மலை – ஹல்பொட ஜனஉதான பகுதியிலுள்ள ஆலமரத்தில் மாரியம்மனின் உருவம் தென்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத் தோட்ட கோவிலின் கும்பாபிஷேகத்திற்காக சிலைகள் வேறு இடத்தில் வைக்கப்பட்டபோது அம்மன் உருவம் அவதானிக்கப்பட்டதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த, ஆலமரத்தில் அவ்வுருவம் வெள்ளை நிறமாக மாற்றம் அடைந்திருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ் நிகழ்வை கேள்வியுற்ற மக்கள் கொத்மலை பகுதிற்கு விரைகின்றனர்.

 

 

கருத்து தெரிவிக்க