உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் இதுவரை ஆறு பேர் உயிரிழப்பு!

கிளிநொச்சியில் யாழ் தேவி ரயில் மீது இராணுவ ட்ரக் வண்டி மோதிய சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்வடைந்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் காயமடைந்த இராணுவ வீரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க