புதியவைவிளையாட்டு செய்திகள்

இந்தியாவுடன் தோல்வி, பாகிஸ்தானின் கனவை தகர்த்துள்ளது

உலக கிண்ண கிரிக்கட்டில் பாகிஸ்தான் அணி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

எஞ்சியுள்ள 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மாத்திரமே அரையிறுதிக்கு செல்லமுடியும் என்ற நிலை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் திறமையுடன் விளையாடாதுபோனால் நாட்டுக்கு பாதுகாப்பின்றியே திரும்பிச்செல்ல நேரிடும் என்று அணியின் தலைவர் சப்ராஸ் அகமட் சக வீரர்களை எச்சரித்துள்ளார்.

இதேவேளை இந்தியாவுடன் ஏற்பட்ட தோல்வியை அடுத்து பாகிஸ்தானின் உலக கிண்ண கனவு ஏறக்குறைய முடிந்து விட்டது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க