உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

“மத்ரஸா” பிரச்சனையை அரசாங்கம் இன்னும் தீர்க்கவில்லை

முஸ்லிம்களின் மத்ரஸாக்கள் தொடர்பில் இன்னும் அரசாங்கத்தின் தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் கொழும்பு மட்டக்குளிய மோதரையில் மத்ரஸா ஒன்று மீண்டும் திறக்கப்பட்டமையை அடுத்து இயல்பற்ற சூழல் ஏற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்த மத்ரஸாவில் 800 மாணவர்கள் கற்கின்றனர். மாதம் ஒன்றுக்கு அவர்கள் 1300 ரூபாவை செலுத்துகின்றனர்.

இதேவேளை குறித்த மத்ரஸாவை நீதிமன்ற உத்தரவு வரும் வரை மூடிவைக்குமாறு காவல்துறையை கேட்டுள்ளதாக பந்துல குணவர்த்தன குறிப்பி;ட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க