உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஜனாதிபதி தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம் – ஜே.வி.பி.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனித்தே போட்டியிடவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஜே.வி.பி.யின் அரசியல் துறை பொறுப்பாளர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அடுத்த மாதமளவில் மக்களின் பிரச்சினைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான தேசிய இயக்கமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க