இலங்கை

துப்பாக்கிகளை காட்டி மக்களை மிரட்டிய படையினர்

நேற்று இரவு யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நின்றிருந்த போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த படையினர் தங்களைக் கைகளை மேலே தூக்குமாறு கைத்துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டினார்கள் என்று யாழ். பருத்தித்துறை பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஆனந்தராசா சுரேஷ்குமார்குறிப்பிட்டுள்ளார். தம்மைப்போல் வேறு சிலரும் படையினரால் அச்சுறுத்தப்பட்டார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க