உள்நாட்டு செய்திகள்புதியவை

2008 இல் காணாமல் போன பொலிஸ் அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளார்

2008 ஆம் ஆண்டில் கொக்கட்டிசோலையில் காணாமல் போன பொலிஸ் அதிகாரி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபரின் சடலத்தை தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க