உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

வில்பத்து பிரதேசத்திலுள்ள கடற்படை முகாம்கள் அகற்றப்படாது

வில்பத்து பிரதேசத்திலிலிருந்து கடற்படை முகாம்கள் அகற்றப்படமாட்டாது என்று கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதுதொடர்பாக கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில், வில்பத்து பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக . குறிப்பிடட்டார். இந்தப் பகுதியில் பாதுகாப்பு நிமித்தம் இரண்டு கடற்படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் அங்கிருந்து அகற்றப்பட மாட்டாது என்றும் சுட்டிக்காட்டினார்.

கருத்து தெரிவிக்க