பொன்மொழிகள்

தோல்வி இல்லாத வாழ்வில் சுவை இருப்பதில்லை! – சுவாமி விவேகானந்தர்-

  • பூக்களாக இருக்காதே உதிர்ந்து விடுவாய். செடிகளாக இரு பூத்துக் கொண்டே இருப்பாய்.
  • தோல்வி இல்லாத வாழ்க்கை பயனற்றது. போராட்டம் இல்லாத வாழ்வில் சுவை இருப்பதில்லை.
  • நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தைப் பார் ! ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை.

கருத்து தெரிவிக்க