உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

கண்டியில் “ஊடகன்” வாராந்த செய்தித்தாள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

மலையக கலைக் கலாசார சங்கம் (ரத்தனதீபம் அமைப்பு) கண்டி கெப்பட்டிப்பொல மண்டபத்தில் மறைந்த பிரபல பாடகர்களும் சினிமாக் கலைஞர்களுமான ஏ.எம்.ராஜா, மற்றும் என்ஜலின் குணதிலக ஆகியோர்களின் நினைவு தின நிகழ்வை இன்று நடத்தியது.


இந்தநிகழ்வில் வைத்து ‘ஊடகன்’ வாராந்த செய்தித்தாள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.


சமூக சேவையாளர்களான வேலுப்பிள்ளை சிதம்பரநாதன், கனகராஜ குருக்கள், திருமதி ரட்னராஜகுருக்கள், மற்றும் பாஸ்டர் ரசிக ஜயரத்ன ஆகியோர்களிடம் ‘ஊடகன்’ வாராந்தப் செய்தித்தாளை கையளித்தபோது எடுக்கப்பட்ட படங்களை நீங்கள் காண்கிறீர்கள்

இந்த நிகழ்வில்; சிலர் கௌரவிக்கப்பட்டனர்.

கருத்து தெரிவிக்க