விளையாட்டு செய்திகள்

அவுஸ்திரேலிய அணி வீரர்களுக்கு ரிக்கி பொண்டிங் எச்சரிக்கை

இந்திய வேகப்பந்து வீச்சாளர்களிடம் அவுஸ்திரேலிய வீரர்கள் கவனமாக இருக்கவேண்டும் என அந்நாட்டு அணியின் துணை பயிற்சியாளர் ரிக்கி பொண்டிங் தெரிவித்துள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையே நாளை போட்டி நடைபெற உள்ள நிலையில்,அவர் தமது ட்விட்டர் தளத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அந்த பதிவில் மேலும் ,மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் அதிவேக பந்துகளால் அவுஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்கள் வீழ்ந்ததை சுட்டிக்காட்டி உள்ளதோடு இது போன்ற இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பயன்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க