உள்நாட்டு செய்திகள்புதியவை

மோடி நான்கு மணி ​நேரம் மட்டுமே கொழும்பில் தங்கியிப்பார்!

இந்தியப் பிதமர் நரேந்திர மோடி நான்கு மணி ​நேரம் மட்டுமே கொழும்பில் தங்கியிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழ்மை காலை இலங்கை வரவுள்ள மோடியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேரில் சென்று வரவேற்கவுள்ளார்.

இந்தியப் பிதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மாளிகையில் செங்கம்பள வரவேற்பளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பில் உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க