விளையாட்டு செய்திகள்

இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

நேற்று 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவிருந்த இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

இதனையடுத்து, இரு அணிகளுக்கு தலா ஒவ்வொரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன்படி, மூன்று புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்திற்கு இலங்கை அணி முன்னேறியுள்ளது.

இதேவேளை, நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகள் தலா 4 புள்ளிகளை பெற்று முறையே முதலாம் இரண்டாம் இடங்களை கைப்பற்றியுள்ளன.

கருத்து தெரிவிக்க