வடக்கு செய்திகள்

மாஞ்சோலை வைத்தியசாலை வளாகத்தில் சிரமதானப்பணி

நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக குமாரபுரம் மக்களினால் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை வளாகம் சிரமதானம் மூலம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வேலைத் திட்டத்தில் குமாரபுரம் கிராம அலுவலர் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்மூலம் வைத்தியசாலை வளாகம் மற்றும் அதன் சுற்றுச் சூழல் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.


.

கருத்து தெரிவிக்க