மலையகச் செய்திகள்

அக்கரப்பத்தனை உப கோட்டத்துக்கான தமிழ்த்தினப் போட்டிகள் நிறைவு

நுவரெலியா-அக்கரப்பத்தனை உப கோட்டத்திற்கான தமிழ்மொழித்தினப் போட்டிகள் நிறைவுப்பெற்றன.

அக்கரப்பத்தனை தமிழ் மகா வித்தியாலயத்தில் அதிபர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற போட்டியில் இப்பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள் கலந்துக்கொண்டன.

மேலும் சந்திரிகாமம் த.வி அதிபரும் செயலாளருமாகிய கருணாநிதி உட்பட அதிபர்கள் ,ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.

ஆசிரிய ஆலோசர் திருமதி குளோரி அவர்களின் வழிக்காட்டலோடு போட்டிகள் நிறைவு பெற்றன.

கருத்து தெரிவிக்க