உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அக்மீமனை தயாரத்னவின் ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்ற தடை

பௌத்த தேரரான அக்மீமன தயாரத்ன இன்று தெஹிவளையில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்துக்கு தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸை நீதிமன்றம் இந்த தடையுத்தரவை விதித்தது.

வன்முறைகள் தூண்டப்படலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில் காவல்துறையினரின் கோரிக்கைக்கு இணங்கவே இந்த தடையுத்தரவு விதிக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க