உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பௌத்த பீட கோரிக்கை: முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆராய்வு

பௌத்த மத பீடங்கள் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் இன்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆராய்ந்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இந்த சந்திப்பு நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது குற்றச்சாட்டு முன்வைக்கப்படாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அமைச்சு பதவியை மீண்டும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பௌத்தபீடங்கள் விடுத்த கோரிக்கை குறித்து ஆராயப்பட்டது.

எனினும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் பௌத்த பீடங்களின் தலைவர்களை சந்தித்து நிலைமைகளை விளக்கும் யோசனை குறித்து இன்றும் பேசப்பட்டது.

கருத்து தெரிவிக்க