உள்நாட்டு செய்திகள்புதியவை

பாடசாலைகளில் பாதுகாப்பு-பெற்றோரின் உதவி அவசியமில்லை

பாடசாலைகளில் பாதுகாப்புக்கு இனிவரும் காலங்களில் பெற்றோரின் உதவி அவசியம் இல்லையென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் பாடசாலைகளின் பாதுகாப்பை படைத்தரப்பினர் உரிய முறையில் உறுதிப்படுத்தி வருகின்றனர்.

எனவே பெற்றோர்கள் ,அந்த கடமைகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க