உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

தியாகி பொன் சிவகுமாரின் 45வது சிரார்த்ததினம் இன்று

தியாகி பொன் சிவகுமாரின் 45வது சிரார்த்ததினம் இன்று யாழ்ப்பாணம் உரும்பிராயில் நடைபெற்றது.

உரும்பிராய் பொதுசந்தையில் உள்ள அவரது நினைவிடத்தில் காலை10 மணிக்கு இந்தநிகழ்வு நடைபெற்றது.

அதனை தொடர்ந்து உரும்பிராய் வேம்படி மயானத்தில் உள்ள நினைவுத் தூபியிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது

 ஒருநிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டது.பின்னர் ஈகை சுடரை தியாகி சிவகுமாரின் சகோதரி ஏற்றிவைத்தார்.

அதனை தொடர்ந்து மலர்மாலை அணிவிக்கப்பட்டு நினைவு நாள் நடைபெற்றது.

கருத்து தெரிவிக்க