உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட்  மக்கினன்-சிவஞானம் சிறீதரன் சந்திப்பு

கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட்  மக்கினன்   தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கு  இடையிலான சந்திப்பு இன்று நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயமான அறிவகத்தில் நடைபெற்றது.
சமகாலத்தில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தமிழர்களின் தீர்வு விடயத்தில் அரசின் அசமந்தப்போக்கு  ஏப்ரல் 21க்கு பின்னர் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கனேடிய உயர்ஸ்தானிகருக்கு சுட்டிக்காட்டினார்.
குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினருடன் வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர்
த.குருகுலராஜாவும் கலந்து கொண்டிருந்தார்.
முன்னாள் கல்வி அமைச்சரினால் கனேடிய உயர்ஸ்தானிகர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்-55

கருத்து தெரிவிக்க