வடக்கு செய்திகள்

‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ வேலைத்திட்டம் முல்லைத்தீவில் ஆரம்பம்

ஜனாதிபதியின் ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ தேசிய வேலைத்திட்டத்தின் தொடக்க நிகழ்வுகள் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கோதீஸ்வரனால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக முல்லைத்தீவு அளம்பில் கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பொதுமக்கள் அரச அதிகாரிகள் என பலர்  ஈடுபட்டிருந்தனர்.
.

கருத்து தெரிவிக்க