உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ரிசாத், அசாத், ஹிஸ்புல்லாஹ்வை பதவி விலக்கக்கோரி ரத்தன தேரர் போராட்டம்.

அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் மேல்மாகாண ஆளுநர் ஆசாத் சாலி ஆகியோரை பதவி விலக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் இந்தப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த இருவரையும் ஜனாதிபதி 72 மணித்தியாலங்களுக்குள் பதவிவிலக்கவேண்டும்.

இல்லையேல் கடுமையான தீர்மானத்தை எடுக்கநேரிடு;ம் என்று ரத்தன தேரர் இரண்டு நாட்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுத்திந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க