கொழும்பு செய்திகள்முக்கிய செய்திகள்

நாளை நாடு திரும்புகிறார் கோட்டா! பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா…

பாதுகாப்பு தொடர்பில் விழிப்பாகவே இருக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு, புலனாய்வுப் பிரிவுகளின் பிரதானிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிங்கபூருக்கு பயணம் மேற்கொண்டுள்ள கோட்டாபய ராஜபக்ச நாளை (01) முற்பகல் நாடு திரும்பவுள்ள நிலையிலேயே, இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தூர இடங்களுக்கான பயணங்களை மட்டுப்படுத்துமாறும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க