உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மருத்துவர் ஷாபிக்கு எதிரான முறைப்பாடுகள் 112ஐ எட்டியுள்ளன.

குருநாகல் மருத்துவர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு எதிரான முறைப்பாடுகள் 112 ஐ எட்டியுள்ளன.

சிங்கள பௌத்த பெண்களுக்கு சட்டவிரோதமாக கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த மூன்று நாட்களில் அவரிடம் சத்திரசிகிச்சை செய்துக்கொண்ட பெண்கள் தமது முறைப்பாடுகளை பதிவுசெய்து வருகின்றனர்

இதன்படி நேற்று மாத்திரம் 56 முறைப்பாடுகள் செய்யப்பட்டன.

இன்றும் முறைப்பாடுகள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க