உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ரணில் முன்னிலையில் மலிக் சமரவிக்கிரம- சாகல கடும் வாக்குவாதம்

அமைச்சரவைக் கூட்டத்தின்போது அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம மற்றும் சாகல ரட்நாயக்க ஆகியோருக்கு இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் உள்ள துறைமுக அதிகாரசபையின் காணி தொடர்பிலேயே இந்த வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்தக்காணியில் இரும்புத் தொழிற்சாலை ஒன்றை அமைக்குமாறு மலிக் சமரவிக்கிரம கோரினார்.

எனினும் சாகல ரட்நாயக்க அதனை மறுத்துவிட்டார்.

இவர்களுக்கு இடையிலான வாக்குவாதத்தை அடுத்து கருத்துரைத்த ஜனாதிபதி மைத்ரிபால, இது அலரிமாளிகைக்குள் பிரச்சினை உள்ளது போன்று தெரிவதாக குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க