உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

சர்ச்சைக்குரிய மருத்துவர்- மேல் மாகாண ஆளுநரின் கருத்து தொடர்பில் கேள்வி

குருநாகல் வைத்தியர் தொடர்பில் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த வைத்தியர் தற்போது குற்றப்புலனாய்வுத்துறையிடம் கையளிக்கப்பட்டுள்ளார்

இந்தநிலையில் அவர் எவ்வித குற்றங்களையும் செய்யவில்லை என்று மேல்மாகாண ஆளுநர் அசாத்சாலி தெரிவித்துள்ளார்.

இது பாரதூரமான விடயமாகும் என்று ரோஹித்த அபேகுணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க