உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவெளிநாட்டு செய்திகள்

அமைதிக்கு பாடுபடுவோம்- இந்திய பாகிஸ்தான் பிரதமர்கள்

ஆசியப் பிராந்தியத்தில் அமைதி நிலவும் நம்பிக்கையை ஏற்படுத்துமாறு பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மோடி தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு இம்ரான் கான் முதலில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதன்பின்னர் அவர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இம்ரான்கானின் கோரிக்கையை நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க