உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

மோடியை பிரதமராக நியமிப்பதாக குடியரசு தலைவர் அறிவிப்பு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேற்று இரவு சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார்.

அப்போது ஆட்சியமைக்க மோதிக்கு ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்தார்

இந்தநிலையில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 75 (1) குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின்கீழ் நரேந்திர மோடியை இந்தியாவின் பிரதமராக நியமிப்பதாக இந்தியக் குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க