உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

திருகோணமலை படகுகள் தீவைப்பு. விசாரணைகள் ஆரம்பம்

திருகோணமலையில் படகுகளுக்கு தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புல்மோட்டை ஜின்னாபுரம் கடற்கரையிலேயே இந்தப் படகுகள் இன்று பிற்பகல் தீவைக்கப்பட்டன.

இதன்போது 40 குதிரை வலுக்கொண்ட மூன்று படகுகள் தீவைக்கப்பட்டுள்ளன.

யார் இதற்கு காரணம் என்பது தெரியவில்லை.

எனினும் குறித்த படகுகளுக்கு அருகில் இருந்து மண்ணெண்ணெய் கலன்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க