உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பொது மன்னிப்பின்கீழ் ஞானசார தேரர் விடுதலை

பொது மன்னிப்பின் கீழ் பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் சற்றுமுன்னர் அவர் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரிலேயே ஞானசார தேரர்; 6 வருட தண்டனையின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க