உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்முக்கிய செய்திகள்வடக்கு செய்திகள்

அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பு

நாட்டில் அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதக்காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது

 

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரையின்கீழ் ஜனாதிபதி செயலாளர் உதய ஆர் செனவிரட்ன இதனை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் இடம்பெற்ற தாக்குதல்களை அடுத்து ஏப்ரல் 22 ஆம் திகதி நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

கருத்து தெரிவிக்க