சளி மற்றும் இருமலால் அவஸ்தைப்படுபவர்கள் கரந்தை பூவினை கசாயமிட்டு குடிக்கலாம். உடலில் ஏற்படக்கூடிய அழற்சியை குணப்படுத்துகின்றது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கரந்தை பூ உதவுகின்றது. இரத்தத்தை சுத்திகரிக்கவும் இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் கிரந்தை பூ பயன்படுகின்றது.
கரந்தை பூவின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க