அனுராதபுரத்தில் காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இன்று (ஜனவரி 29) யாழ்ப்பாணத்தில் வைத்து விசேட காவல்துறை குழுவினரால் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கைது செய்யப்பட்டுள்ளாரென காவல்துறை ஊடகப்பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க