உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

நுவரெலியாவில் திருப்பலி பூசை

கடந்த மாதம் 21ம் திகதி கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை அடுத்து முதன்முறையாக, நுவரெலிய புனித சவேரியார் ஆலயத்தில் இன்று திருப்பலி பூசை ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதன்படி காலை 7.30க்கு சிங்களத்திலும் முற்பகல் 10 மணிக்கு தமிழிழும் ஆராதனைகள் இடம்பெற்றன.

கருத்து தெரிவிக்க