உள்நாட்டு செய்திகள்மலையகச் செய்திகள்

டயகமவில் வெள்ளம் பெருக்கெடுப்பு – 12 குடும்பங்கள் இடம்பெயர்வு

நுவரெலியா, டயகமவில் பெய்துவரும் அடைமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 12 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

மேற்படி குடும்பங்களைச்சேர்ந்த 32 பேரை வேறொரு இடத்தில் தங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

வீடுகளிலிருந்த பொருட்களுக்கு பகுதியளவில் தேசங்கள் ஏற்பட்டுள்ளன என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

 

கருத்து தெரிவிக்க