இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஜனாதிபதியின் செயலாளருக்கும் சந்தோஷ் ஜாவிற்குமிடையே சந்திப்பு

நேற்று (அக்டோபர் 22) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளரான கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்குமிடையே சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

அதற்கிணங்க குறித்த சந்திப்பில் வடக்குக் கடலில் தற்போது நிலவும் கடற்றொழில் பிரச்சனைகளைத் தீர்ப்பது தொடர்பில் விசேடமாக கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க