இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

புகையிரத பாதை சீரமைப்பு பணி குறித்து கருத்து

நேற்று (அக்டோபர் 18) மின்னேரியா – ரொட்டவெவ சந்திக்கருகில் எரிபொருள் ஏற்றிச் சென்ற புகையிரதமொன்று யானைக் கூட்டத்துடன் மோதியதில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியிருந்தது.

அதற்கிணங்க தடம் புரண்ட மட்டக்களப்பு புகையிரத பாதையின் சீர்திருத்தப் பணிகள் இன்று (அக்டோபர் 19) நிறைவடையுமென புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் இவ்விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையை இருவாரங்களுக்குள் வழங்க புகையிரத துறை குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க